265
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண் 15 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளிபாளையத்தை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்குப் பிறந்த ஆண் குழந...

306
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை கைது செய்த போலீஸார்  கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்...

401
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட ஒன்றரை வயது வடமாநில பெண் குழந்தை 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகில் உறங்கிக்கொண்டிருந்த வடமாநில தம்...

440
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு நாட்களில் காணாமல் போன நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகளை கடத்திய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி பதிவுகளை வைத்து குழந்தைகளை ...

347
நெல்லையில் குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி வதந்தியைப் பரப்புவதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. காவல்துறையின் பெயரில் ஊர் மக்களில் சிலரே...

240
வாட்ஸ் ஆப்பில் குழந்தைக் கடத்தல் பற்றிய வதந்திகளைப் பரப்பக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். ஆவடியில் பள்ளியில் இருந்து ஆட்டோவில் 8 வயது குழந்தைக் கடத்தல் தொடர்பாக பரவி வரும் தகவல் பொய்யானத...

201
கிருஷ்ணகிரி அருகே, வட மாநிலத்தவர் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வலை தளங்களில் பரவிய வதந்தியை நம்பி வட மாநில இளைஞர்களைத் தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். செம்மட முத்தூர் கிராமத்தில் குப்...



BIG STORY